ஏங்கிக்கொண்டிருந்தேன் ...
காத்திருந்தேன் ...
ஏங்கிக்கொண்டிருந்தேன் ...
வந்தாய் ...
சண்டையிட்டாய் ...
அழவும் வைத்தாய் ...
மௌனமாக இருந்தாய் ...
மன்னிப்புக்கேட்டாய் ...
நான் மௌனமாக இருந்தேன் ...
திடீரென முத்தமிட்டாய் ...
தொலைந்தது அனைத்து அடம்பிடிப்பும் ...
சென்றாய் ....
காத்திருக்கிறேன் நீ
மீண்டும் எப்போது வருவாயென...?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக