❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
செவ்வாய், 30 ஏப்ரல், 2013
உயிரில்லாத கற்கள் கூட
கடவுளாக கோவில்களில் வீற்று இருக்க,
உயிர் உள்ள என்னை -ஏன் இப்படி
வேதனை படுத்துகிறாய் ..?
தெய்வீக காதல் என்கிறார்களே
தெய்வமும் காதலியும் ஒன்றா ..?
காதலி என்னை ஏமாற்றி விட்டால்
தெய்வமே நீயும் ஏமாற்றுவாயா...?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக