இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 ஏப்ரல், 2013


உயிரில்லாத கற்கள் கூட 
கடவுளாக கோவில்களில் வீற்று இருக்க, 
உயிர் உள்ள என்னை -ஏன் இப்படி 
வேதனை படுத்துகிறாய் ..? 

தெய்வீக காதல் என்கிறார்களே 
தெய்வமும் காதலியும் ஒன்றா ..? 
காதலி என்னை ஏமாற்றி விட்டால் 
தெய்வமே நீயும் ஏமாற்றுவாயா...?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக