❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
செவ்வாய், 30 ஏப்ரல், 2013
நீ காயத்தை தந்தாய் நேசித்தேன்
வலிகளைத்தந்தாய் விரும்பினேன்
இடைக்கு இடையே இன்பம் தந்தாய்
அது எனக்கு வலிக்கு மருந்தாகியது
என்ன சொல்ல நானும் இனி..
இப்போதெல்லாம் கனவு உலகில் தான்
வசித்துக்கொண்டு இருக்கிறேன்
என் வாழ்க்கை தனி வாழ்க்கை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக