இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 20 ஏப்ரல், 2013

கடல் அலைபோல் அடிக்கடி ..
உன் அருகே வந்து வந்து போகிறேன்...
நீயே கடற்கரை மணல் போல் ..
சென்று சென்று விடுகிறாய் ....
இப்படியே இருந்து பார் ..
ஒருநாள் விண்னிலாவாக...
சென்று விடுவேன் ...
அப்போது தெரியும் ..
என் காதலின் அருமை ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக