இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 26 மே, 2013


இறைவன் கூட காதலில் .. 

மழை பெய்கிறது .. 
வெளியில் போகாதே .. 
மழைத்துளி .. 
காயப்படுத்திவிடும் ... 

இடிக்கு நான் பயந்தவன் 
அல்ல 
உன் வலியைவிட 
ஒன்றும் கொடுமையானது 
அல்ல 

இறைவன் கூட 
காதலில் 
மயங்கித்தான் 
இருக்கிறான் .. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக