இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 4 மே, 2013

அன்பின் ஆழத்தை கண்டேன்..!

என்னவளே
நான் உன் எதிரில்
இருந்தால் நிமிர்ந்து -ஒரு
வார்த்தை கூட பேசமாட்டாய் -
ஆனால்

உன் அன்பின் ஆழத்தை
உனது கையில் இருந்து தவறிய
சிறு துண்டில் இருந்து கண்டு கொண்டேன்
முழுவதும் எனது பெயரையே எழுதியிருக்கிறாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக