இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 8 மே, 2013

நீ இதயக்கப்பல் ..
அதில் பயணம் செய்யும் பயணி-நான்
இடைக்கிடையே தளம்புகிறாய் ...
நான் இடைக்கிடையே குழம்புகிறேன்..
கப்பலை மூழ்கடித்து விடாதே ...
எனக்கு உன் நினைவென்னும் ...
கடலைத்தவிர வேறு கடலில் ...
நீந்தத்தெரியாது ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக