இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 28 மே, 2013


கல்யாணி ராகம் 

நீ 
பூவாகவும் 
மென்மையாகவும் 
இருக்கிறாய் -பூவின் 
சிரிப்பும் வாட்டமும் 
தெரிகிறது உன்னில் 

சில வேளையில் 
கல்யாணி ராகம் 
சிலவேளையில் 
பூபாளராகம் 
நானோ சோகம் 

நீ பிரிந்து சென்ற பின் 
என் வாழ்வில் 
முழு நிலா 
வந்ததே இல்லை 

கஸல் ;78


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக