இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 11 மே, 2013

நீயும் நானும் இணைந்திருந்தால் - இனிமை 
ஒருவர் பிரிந்திருந்தால் - கொடுமை 
நினைவுகளால் வேகும் - தனிமை 
எதையும் தாங்காது என் மனம் - வெறுமை 
சோகத்தால் ஏற்படுகிறது - சிறுமை 
மீண்டும் உனைக்கண்டால் - புதுமை



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக