இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 11 மே, 2013

எப்போது நீ எடுப்பாய் ....? 
இப்போது எடுப்பாயா ...? 
என்றெல்லாம் மனம் எங்கும் போது ... 
ஒவ்வொரு முறையும்.... 
மணி அடிக்கும் போதெல்லாம்... 
குதித்து விளையாடிய என் இதயம் 
இப்போ எப்ப எடுத்தாலும் .. 
சிறிது நேரத்தின்பின் எடுக்கிறேன் 
ஏன் தெரியுமா...? 

எடுத்தவுடன் நீ திட்டுவாயோ ....? 
சிரிப்பாயோ ...? என்ற ஏக்கம் தான் ..!!! 
காதலில் முதல் தேவை நம்பிக்கை ... 
நீ ஏன் என்னை சந்தேகிக்கிறாய் ...? 
யாரோ பேச்சை கேட்கும் நீ ஏன் ...? 
என் சொல்லை நம்பிகிறாயில்லை ...? 
அன்பே இன்று என்னைப்போல் .. 
எத்தனை காதலர்கள்.... 
காதல் என்ற மாயையில் ... 
மனனோயாளியாகிறார்கள் தெரியுமா ..?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக