உன்னோடு நடந்து திரிந்த பாதைகளில்
நான் மட்டும் தனியாக போகிறேன்..
எப்போதோ தொலைத்த ஒன்றை
தேடிக்கொண்டு.....!!!
வளையல் சத்தம் கேட்கிறது
கொலுசின் ஓசை கேட்கிறது
சிரிப்பொலிகள் கேட்கிறது
எல்லாம் பிரம்மையில் ....!!!
தேடித்தேடி
அலைகின்றேன்
தேடியது கிட்டவில்லை
கிட்டியது தேவையில்லை
உன் வாழ்க்கையெனும்
மனச்சோலையில்
வாழ்ந்து கொண்டுடிருக்கிறேன்
உயிரின் வலிஅறியவில்லை
உறங்குகின்றேன் காதலியே
உன் நினைவோடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக