பசும் பாலில் கலந்த
தண்ணீர்போல் -உன்னில்
நான் கலந்திருக்கிறேன்
அதுதான் உனக்கு
விளங்கவில்லை .....!!!
நான் வாக்கியமாக
இருந்தால் -நீ
சத்தமாக இருக்க வேண்டும்
மௌனமாக இருக்கிறாய் ....!!!
சூரிய காந்தி பூ
சூரியன் திசையில் தான்
திரும்பும் -நீ
சந்திரன் வந்தால் தான்
திரும்புவேன் என்று
அடம்பிடிக்கிறாய் .....!!!
கஸல் 472
தண்ணீர்போல் -உன்னில்
நான் கலந்திருக்கிறேன்
அதுதான் உனக்கு
விளங்கவில்லை .....!!!
நான் வாக்கியமாக
இருந்தால் -நீ
சத்தமாக இருக்க வேண்டும்
மௌனமாக இருக்கிறாய் ....!!!
சூரிய காந்தி பூ
சூரியன் திசையில் தான்
திரும்பும் -நீ
சந்திரன் வந்தால் தான்
திரும்புவேன் என்று
அடம்பிடிக்கிறாய் .....!!!
கஸல் 472