இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 14 செப்டம்பர், 2013

நீ சுமையை தரமாட்டாய்

நம் காதல் பூவின் 
வாழ்க்கையாகிவிட்டது 
அழகு வாசனை மென்மை 
மாலையில் வாடிவிடுகிறாய் 

வா கண்ணே.. 
மனிதர்கள் வாழும் 
இடத்தில் காதலிப்போம் 

உன்னையும் தூக்கி 
என்னையும் தூக்கும் 
காதல் சுகமானது 
நீ சுமையை தரமாட்டாய் 
என்கிறாய் ....!!! 

கஸல் 471