இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

நீ - உலகையே மாற்றலாம் ...

முடியாது என்று முடங்கி
கிடப்பவர்கள் -மனித வடிவில்
பிறந்த பூனை இனம் ...!!!

யார் சொன்னது தலை எழுத்து
கால் எழுத்து என்று ...
தலையெழுத்து- நீ -தினம்
செய்யும் தொழிலின் வரவுதான்
தலை எழுத்தை உழைப்பால்
மாற்று -நீ - உலகையே மாற்றலாம் ...

உருகாதநெய்யால் உபயோகம் இல்லை
எரியாத விளக்காலும் உபயோகம் இல்லை
உழைக்காத உன்னால் மட்டும் ஏது பயன்...?
மனிதபிறப்பின் சிறப்பு படைப்பு உழைப்பு ...!!!