இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 7 டிசம்பர், 2013

உயிரே அழைக்கிறேன் 03

காதல் என்பது இதய கோவில்.....
அதில், கனவு என்பது தீப ஒளி .....
நினைவு என்பது அர்ச்சனை.....
முத்தம் என்பது பிரசாதம்....
வலிகள் என்பது நேர்த்திக்கடன் ....
உன் சிரிப்பு தேர் திருவிழா
பிரிவு என்பது மடை சார்த்தல் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக