இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 19 டிசம்பர், 2013

மாயையால் காதல் கொண்டதற்கு ....!!!

நேசம் வைத்த உறவுகள்
எல்லாம் உன்னை காதலித்த
வேளை பிரிந்து செல்ல
காதல் என்னும் மாயையில்
விழுந்தேன் ....!!!

நீயும் பிரிந்தபின்
தனிமை என்னும்  சிறையில்
தவிக்கிறேன்
வேண்டும் எனக்கு
மாயையால் காதல்
கொண்டதற்கு ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக