இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 30 டிசம்பர், 2013

நீ கவிதையை எப்படி எழுதுகிறாய் ..?

இரு இதயங்கள் கண்ணீரால் 
கவிதை எழுதினால் ..
காதல் தோல்வியென்று அர்த்தம் ....!

இரு இதயங்கள் சிரித்துக்கொண்டு 
கவிதை எழுதினால் ..
காதல் வெற்றி யென்று அர்த்தம் ....!

ஒரு இதயம் சிரித்துக்கொண்டும் ....
ஒரு இதயம் அழுதுகொண்டும் ...
கவிதை எழுதினால் ..
காதல் ஊடலென்று அர்த்தம் ....!

ஒரு இதயமே சிரித்துக்கொண்டும் ...
அழுதுகொண்டும் கவிதை எழுதினால் 
ஒருதலைக்காதல் என்று அர்த்தம் ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக