இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 23 டிசம்பர், 2013

முடியாமல் தவிக்கிறேன் ...!!!

உடல் வலி வரும் போது
அம்மா என்று கத்துவேன்
அம்மா வலியை ஆறுதல்
படுத்தி விடுவார் ....!!!

தெருவில் திரியும்
போது சிறுகாயம்
வரும் அந்த வலியை
நண்பன் ஆறுதல்
படுத்தி விடுவார் ....!!!

நீ தரும் வலியை
யாருடன் பரிமாறுவேன்
உன்னிடம் கூட சொல்ல
முடியாமல் தவிக்கிறேன் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக