இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 31 டிசம்பர், 2013

கலங்க வைக்கவில்லை ....!!!

காதலுக்காய் துடிக்கும்
மண்புழு நான்
நீ தூண்டில் போட்டு
விளையாடுகிறாய் ....!!!

உன் கண் உனக்கு
பார்வைக்கு -எனக்கோ
பாடைக்கு ....!!!

உன்னை காதலிக்கும்
போதே கவிதையை
காதலித்ததால் உன்
பிரிவு என்னை கலங்க
வைக்கவில்லை ....!!!

கஸல் 614

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக