இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 8 ஜனவரி, 2014

என்னை விலக சொல்லுகிறாய் ....!!! (கஸல்)

நீ வெந்நீராக இருந்தாலும்
தண்ணீராக இருந்தாலும்
என் காதல்
தாகம் தீரவில்லை ....!!!

காதலுக்கு இதயம்
தேவை - நீயும்
இதயம் வைத்திருக்கிறாய்
கருங் கல்லாக ....!!!

ஒற்றையடி பாதை
போல் நம் காதல்
என் எதிரே நீ வருகிறாய்
என்னை விலக
சொல்லுகிறாய் ....!!!

கஸல் 619

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக