இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 17 மார்ச், 2014

உயிர் மூன்றெழுத்து ,,02

கல்லை செதுக்கினேன் உன் உருவம் 
கண்ணால் செதுக்கினேன் நம் காதல் 
இதயம் சலவை கல்லாய் அடிவாங்குகிறது ...!!!

-------------------------------

உயிர் மூன்றெழுத்து 
கவிதை மூன்று வரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக