இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 7 மார்ச், 2014

கவிதை எழுத மாட்டேன் ...!!!


நான் கவிதையை
பார்த்து தான் எழுதுவேன்
பார்க்காமல் எழுத மாட்டேன்
உன்னை பார்த்தால் எழுதுவேன்
உன்னை பார்க்கவிட்டால்
கவிதை எழுத மாட்டேன் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக