இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 7 மார்ச், 2014

வலி தந்திருக்கிறாய் உயிரே ...!!!


நீ அருகில் இருந்து
முள் வலிபோல் குற்றிய
வார்த்தைகள் -நீ
அருகில் இல்லாத போது
பூவாய் மலர்கிறது
உரிமையோடுதானே
வலி தந்திருக்கிறாய் உயிரே ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக