இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 23 டிசம்பர், 2014

கண்ணுக்குள் ஈரம்

காதலுக்கு கண் இல்லை
கண்ணூறு உண்டு ....
ஊர் கண் படவில்லை ...
நம் கண்ணே பட்டு விட்டது ...!!!

ஒவ்வொருவனுக்கும் ...
அவனவன் காதல் தான் ...
ஆயுள் பாசக்கயிறு .....!!!

கண்ணுக்குள் ஈரம் ...
காதல் - உன்னுக்குள்
ஏன் ஈரமில்லை உயிரே ...!!!
+
கே இனியவன் கஸல்
கவிதை ;761

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக