இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 22 டிசம்பர், 2014

கே இனியவன் - சிந்தனை கிறுக்கல்கள்

கண்ணால் வளர்த்து ...
கண்ணீரால் கருகும் ...
வாழ்க்கை வேண்டாம் ...!!!

@@@@@

கண்ணீருக்குதான் ...
சிந்தவும் தெரியும் ....
சிந்திக்கவும் தெரியும் ....!!!

@@@@@

எல்லா இடத்திலும் ...
உண்மை பேசியவனும் ...
துன்பத்தை அனுபவிப்பான் ....!!!'






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக