இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 18 டிசம்பர், 2014

உன் பிரிவும் மௌனமும் ...!!!

என் கவிதை எல்லாம் ....
வலியாகவும் அழகாகவும் ...
என்கிறார்களே - அவர்களுக்கு
தெரியப்போகிறதா .....?

அழகுக்கு காரணம் ....
உன் முகமும் நினைவும் ...
வலிக்கு காரணம் ...
உன் பிரிவும் மௌனமும் ...!!!
+
உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக