இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 31 டிசம்பர், 2014

சிறு வரியில் சமுதாய கவிதை

பாம்பை ...
கண்டால் படையும் ...
நடுங்கும் என்கிறார்கள் ...
பாம்பாட்டிக்கு பாம்பு நடுங்குதே ...
பார்ப்பவனுக்கு பாம்பு ....
பாம்பாட்டிக்கு தொழில் ...!!!
+
சிறு வரியில் சமுதாய கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக