இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 23 டிசம்பர், 2014

நீ சந்தோசமாய் இரு ....!!!

நீ
தொலைந்தால் தானே...
நான் கவலைப்படுவேன் ...
நீ என்னை நினைத்து ஏன்..
கண்ணீர் விடுகிறாய் ,,,,?

உன் வாழ்க்கைக்காக ...
என் வாழ்க்கையை
பறித்தவள் -நீ
சந்தோசமாய் இரு ....!!!

உன்னை நான் நேரில் ...
ரசிப்பதை விட கவிதையில் ...
ரசிப்பதே அழகாய் இருகிறாய் ...!!!

+
கே இனியவன் கஸல்
கவிதை ;762

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக