இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 15 அக்டோபர், 2015

தத்துவ கவிதை

மூட்டாமல் வராது
நெருப்பு ....!!!

உன்னை திட்டாமல்
வராது -புத்தி....!!!

முயற்சிக்காமல்
வாராது -வெற்றி.....!!!

தர்மம் செய்யாமல்
வராது -சொத்து....!!!

தர்மம் செய்தால்
அழியாது சொத்து.....!!!

நீ ஒப்பிட்டுப்பார்
ஊரில் நடந்த கொள்ளையை
தர்மவான்கள் இழந்ததில்லை
சொத்தை .....!!!


கே இனியவன் தத்துவ கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக