இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 6 அக்டோபர், 2015

தானாக அடங்கும் உலகம் ...!!!

ஊரின்....
நாக்கை நீ அடைக்கமுதல்
உன் நாக்கை  நீ அடக்கு .....
தானாக அடங்கும் உலகம் ...!!!

சிந்தித்து பேசத்தெரியாத உன்னைவிட ...
வேதனைப்படுத்தி பேசும்  உன்னைவிட ...
பண்பாக்க பேசதெரியாத உன்னைவிட ...
பேசவே முடியாமல் இருக்கும் உயிர்கள் ....
எத்தனையோ மடங்கு மேல் ...!!!

உறுதியில்லாத மனம் உள்ளவன் ..
உலகில் வாழ்ந்து பயனில்லை ...
மனம் திறந்து பேசத்தெரியாதவன் ....
மனிதனாக வாழ தகுதியில்லாதவன் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக