இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 20 அக்டோபர், 2015

நீயல்லவோ உயிரே ....!!!

நீயல்லவோ உயிரே ....!!!

***

பத்து மாதம் 
என்னை சுமந்து பெற்றவள்
என் உயிர் தாய் ....!!!

வாழ்நாள் முழுதும் உன்னை
சுமக்க இருக்கும்
என்னை என்னவென்று ...
அழைப்பாய் உயிரே ...?

உயிரை உயிரால் எடுத்து ...
என் உயிரை சுமப்பவளே ....
தாயின் இன்னொரு பிறப்பு ....
நீயல்லவோ உயிரே ....!!!

+

கே இனியவன் 
காதல் கவிதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக