இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 24 அக்டோபர், 2015

உதறி விட்டு சென்றுவிட்டாள்...!!!

அலைகளை பார்த்தேன் ...
காதலின் தத்துவம் வந்தது ....
காதலில் விழுவது பெரிதல்ல ...
விழுந்தால் உடனே எழவும் ...
கற்று தந்தது ....!!!

அவள் 
உதறிவிட்டு சென்றாள்....
என்று சொல்லமாட்டேன் ....
காதலை தந்துவிட்டு -கையை 
உதறி விட்டு சென்றுவிட்டாள்...!!!

+

கே இனியவன் 
காதல் சோக கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக