இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 24 ஜூன், 2013

திருக்குறள் சென்ரியூ -48
அறத்துப்பால் 
இல் வாழ்க்கை 
திருக்குறள்-சென்ரியூ 
*******************
ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை 
நோற்பாரின் நோன்மை உடைத்து 
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...48
****************************** 

அறவாழ்க்கைக்கு பிறர் அழைப்பு 
தன் வாழ்க்கை அறவாழ்க்கை 
+தேவர்களில் மேலானவன் +

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக