இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 24 ஜூன், 2013

அன்பே! 
பிரிவென்ற வலைக்குள் 
நாம் சிக்கிக்கொண்ட போதும் 
நினைக்க நினைக்க இனிக்கும் 
உன் நினைவுகளில் தான் 
நான் இன்னமும் உயிர் வாழ்கிறேன்...! 

கடல் ஆவியாகி 
மலை இடிந்து விழுந்து 
பாலைவனம் பற்றி 
எரிந்து போனாலும் 
அழியாது காதல் ஒன்றுதான் ..!! 
அதிலும் நிலையானது நம் .. 
நினைவுகள் தான் ...!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக