இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 27 ஜூன், 2013

கதையோடு கலந்திருந்தால் 
பேச்சோடு விட்டிருப்பேன் ....!!! 

கண்ணோடு கலந்திருந்தால் 
கண்ணீரோடு விட்டிருப்பேன்...! 

இதயத்தோடு கலந்திருப்பதால் ... 
என் உயிரோடு நீ கலந்ததால்.... 
என் மூச்சோடு கலந்திருப்பதால் ... 
உன்னை பிரிவது எப்படி?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக