இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 17 ஜூன், 2013

அன்பே .. 
நீ தந்த நினைவுகாளால் .. 
என் கண்கள் கலங்குகின்றன . 
என்றாலும் நான் அழமாட்டேன் .. 
என் கண்ணீருக்குள்.....
 நீந்திக்கொண்டு இருக்கிறாய் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக