இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 21 ஜூன், 2013

கொவ்வை பழம் தின்ன 
காத்திருந்த கிளி போல் 
ஒற்றைக்காலில் காத்திருந்தேன் 
வெடித்து பறந்தபோதுதான் ..
உணர்ந்தேன் -நீ எனக்கு 
உரியவளில்லை ....!!!

காதலிப்பது -இலகு 
காதலை சொல்லுவதுதான் 
கடினம் -காதலை நினைப்பதில் 
தோல்வியில்லை சொல்லுவதால் 
தோல்வியும் வலியும்

உன்னிடம் நான் எத்தனை முறை 
தோற்றாலும் அது எனக்கு 
வெற்றிதான் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக