இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 25 ஜூன், 2013

என் ஊர் மாரியம்மனுக்கு 
ஆயிரம் கண் பாட்டி ..
சொன்னது ...
உன் இருவிழியும்
 அதற்கு சமன் .....

நங்கூரம் உடைந்த 
கப்பல் தடுமாருவதுபோல் 
நானும் தடுமாறுகிறேன் ...

காதல் எல்லோரிடமும் 
வெற்றி பெறுவதும்மில்லை 
தோற்பதுமில்லை ...
காதலர் தான் பாவம் ...!!!

கஸல் 172

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக