இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 29 ஜூன், 2013

உன் மௌனம் தான் 
என்னை கல்லறைவரை 
கொண்டு சென்றது ...
அது தெரியாமல் என் ..
கல்லறைக்கு ..
ஆயிரம் மலர்கள்
அலங்க்காரிக்கிறாய் ...
உன் ஒரு சொட்டு
கண்ணீருக்காக
காத்திருக்கும்
என் கல்லறை ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக