இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 17 ஆகஸ்ட், 2013

பகல் எது...? இரவு எது ..?


கட்டியதுணைவியும் 
பெற்ற பிள்ளைகளும் 
வந்த உறவுகளும் 
கைவிட்டு போய்விட்டது 
சும்மாவா சொன்னார்கள் 
காதற்ற ஊசியும் கூட 
வராது என்று ...!!!
பகல் எது...? இரவு எது ..?
தெரியாது காத்திருக்கிறேன் 
கைலாயம் செல்ல ....!!!