இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

அடம் பிடிக்கிறாய் ....!!!

உன் எண்ண மாற்றத்தை 
பொறுத்து கவிதை 
மாற்றமுடியாது .....!!!

கண்ணீரை நிறுத்தும் 
காதல் இதுவரை 
தோன்றவில்லை ....!!!

எனது ஒவ்வொரு கனவும்
என் கவிதை -நீயோ 
கனவில் வரமாட்டேன் 
என்று அடம் பிடிக்கிறாய் ....!!!

கஸல் ;351