இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

கண்ணிலே காந்தத்தையும் ...

கண்ணிலே காந்தத்தையும் ...
கண்ணிமையிலே.... 
குண்டூசியையும் .....
வைத்திருந்தவளே ...!!!

காந்த கண்ணால் கவர்ந்து 
கண்ணிமைத்தபோது 
குண்டூசியால் 
குற்றி விட்டாய் ...!!!