இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 10 ஆகஸ்ட், 2013

நீ காதலை சுமையாக நினைக்கிறாய் ....!!!

காற்றில் திரியும் 
கண்ணுக்கு தெரியாத 
தூசிபோல் -நம் 
காதல் .......!!!

கிளிக்கு தெரிவதில்லை 
பொறிவைகப்படுவது 
தான் கூட்டில் 
அடைபடுவதற்கு-என்று 
காதலைப்போல் ....!!!

பனித்துளியை புல்
நுனி சுமையாக 
நினைப்பது இல்லை 
நீ காதலை சுமையாக 
நினைக்கிறாய் ....!!!

கஸல் 331