இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 30 அக்டோபர், 2013

வலியால் வந்த கண்ணீர் ...!!!

எழுதிக்கொண்டு இருந்த
கவிதை இடையில் நின்று
விட்டது ...!!!
மீண்டும் உயிர் கொடுத்தது
நீ தந்த வலியால் வந்த
கண்ணீர் ...!!!