இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 28 அக்டோபர், 2013

சிரிப்பு கவிதை

அழகாக இருக்கிறாய் ..
உன் பின் யாரும் வரவும் இல்லை ...
கிடைத்த வாய்ப்பை விடக்கூடாது ..
வந்தேன் அருகில் தந்தேன் சிக்னல் ..
ஓடிவந்து மூக்கில் ஒரு குத்து ...
மூத்த தமையன் மூர்க்கத்தனமாய் ...
முடிவொண்டு எடுத்து விட்டான் ...
அவளோ அழகாக இருக்கிறாள்
நானோ அவஸ்த்தையோடு
இருக்கிறேன் ஆஸ்பத்திரியில் ....!!!