இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 31 அக்டோபர், 2013

நீ அதை எரிக்கிறாய் ...!!!

நீ பிரிந்த போது -நான்
நிராயுத பாணியாகி
விடுவேன் என்று கனவு
கண்டாய் - காதல்
என்னுடன் இருக்கிறது ....!!!

காதல் கவிதையை
பன்னீராலும்
கண்ணீராலும்
எழுத முடியும் ....!!!

நான் உன்னை நோக்கி
காதல் அம்பை பூ
கொண்டு எரிகிறேன்
நீ அதை எரிக்கிறாய் ...!!!

கஸல் 554