இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 30 அக்டோபர், 2013

உன் நெற்றியில் உன்

உன் நெற்றியில் உன்
சின்ன கூந்தல் சறுக்கி
விழுந்தபோது -நானும்
அன்றே விழுந்தேன்
இன்றுவரை எழுந்திருக்க
வில்லை கண்ணே ....!!!