இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 31 அக்டோபர், 2013

கண்ணீராய் கரைக்கிறாய் ....!!!

உன் நினைவுகள் என்
இதயத்தை கறையான்
போல் அரிக்கிறது
நீ எப்படி சிரித்து
கொண்டு இருக்கிறாய் ...?

ஒவ்வொரு
இதயத்துடிப்பும்
உன் பெயர் சொல்ல
ஆசைப்பட்டேன் -உன்
வலியைத்தான்
சொல்லிகிறது

உன் காதல் கண்ணில்
இருந்து இதயத்துக்கு
வரவில்லை - கண்ணீராய்
கரைக்கிறாய் ....!!!

கஸல் ;551