இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 31 அக்டோபர், 2013

கண்ணீரால் கழுவுகிறேன்

உன் எண்ணங்கள்
உன்னை மேயும்
போது கவிதை வர
வேண்டும் - வருகிறது
கண்ணீர் ....!!!

சோகத்தில் உன்னை
புகைப்படம் எடுத்தேன்
கண்ணீரால் கழுவுகிறேன்
புகைப்படம் அழகாக
இருக்கிறது ....!!!

உன் வார்த்தை அதன்
எல்லை கடந்து வருகிறது
காது தானாகவே
மூடிக்கொள்ளுகிறது....!!!

கஸல் ;552