இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 17 அக்டோபர், 2013

கவிதைதான் எழுத முடியவில்லை ...!!!

நான் தண்ணீருக்குள்
தாகம் -நீ
வெந்நீரில் சூடு

உண்மை முள் குற்றும்
எடுத்துவிடலாம்
காதல் முள் குற்றியபின்
எடுக்க முடியாது

கவிதையில் அர்த்தம்
நீ
வரிகள் நீ
கவிதைதான்
எழுத முடியவில்லை ...!!!

கஸல் 540